நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலுள்ள பால்மந்திரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஐந்து தன்னார்வ பெண்கள் தினமும் வந்து பாலூட்டுகிறார்கள். நேரில் வர இயலாத பெண்கள், தங்களது பாலை புட்டிகளில் அடைத்து இந்த மையத்துக்கு கொடுத்து அனுப்புகிறார்கள்.
Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil



コメント